2025 ஜூன் 13, வெள்ளிக்கிழமை

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

Freelancer   / 2022 மே 01 , மு.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் பேரணிகள் முன்னெடுக்கப்படுவதால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, நுகேகொடை மற்றும் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படும் பேரணிகள்,  கூட்டங்கள் காரணமாக குறித்த பகுதியில் காவல்துறையினரை சேவையில் ஈடுபடுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .