2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தாங்கு மேடையிலிருந்து விழுந்து இருவர் பலி

Kanagaraj   / 2016 ஜனவரி 11 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் வேலைத்தளமொன்றில் அமைக்கப்பட்டிருந்த தாங்குமேடையிலிருந்து கீழே விழுந்த இருவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் வங்கிப் பிரதேசத்தில் உள்ள வேலைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த தாங்கு மேடையிலிருந்தே இவ்விருவரும் கீழே விழுந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X