2025 ஜூன் 25, புதன்கிழமை

’நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, அரசாங்கமே திகதி குறிக்கும்’

Editorial   / 2019 மே 23 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விட, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையே மிக முக்கியமானதெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதனால், அரசாங்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதத்துக்கே, முதலில் நாள் குறிக்கப்படுமென்றார்.

எவ்வாறாயினும், இதற்கு பதிலளித்த ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, முதலில் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதால், அத​யே முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்றார்.

எவ்வாறாயினும், நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் குறித்த விவாதத்துக்கு, அரசாங்கமே திகதி குறிக்குமென, பிரதமர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .