2025 மே 14, புதன்கிழமை

நீராடச் சென்ற நால்வரில் ஒருவர் சடலமாக மீட்பு

Freelancer   / 2025 மே 13 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ கடலுக்கு நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு காணாமல் போன நால்வரும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X