2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 125 பேர் கையொப்பமிட்டு, தன்னிடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர் என சபாநாயகர் கருஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஆகையால், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கரு ஜயசூரிய அறிவுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .