2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நாடாளுமன்றில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்கால கணக்கறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அடுத்துவரும் நான்கு மாதகால செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இடைக்கால கணக்கறிக்கைக்கான அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

செப்டெம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான 4 மாத காலத்திற்கான அரச செலவீனங்களை ஈடு செய்யும் 1,746 பில்லியன் ரூபாய்க்கான இடைக்கால கணக்கறிக்கை மீது இன்றும் நாளையும் விவாதம் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .