2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நாடு கடத்தப்பட்டவர்களில் மற்றுமொருவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் வைத்து பாதாளக்குழுவொன்றின் தலைவரான மாக்கந்துரே மதுஷூடன் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டவர்களுள் ஒருவரை நேற்றிரவு, குற்றவியல் திணைக்கள விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர் மாலிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, மொஹமட் நசீம் மொஹமட் பைஸர் (வயது 37) என்பவராவார். அத்தோடு இவருக்கெதிராக கொலைச் சம்பமொன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .