2025 ஜூன் 25, புதன்கிழமை

‘நாட்டை ஆபத்துக்குள்ளாக்கும் முடிவுகளை அரசாங்கம் எடுக்காது’

Editorial   / 2019 ஜூன் 05 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை ஆபத்துக்குள்ளாக்கும் முடிவுகளை அரசாங்கம் எடுக்காது என வீடமைப்பு, கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வெ ளிநாட்டு இராணுவம் இலங்கை மண்ணை மிதிக்கமாட்டார்களென்றும் இலங்கையில் வெளிநாட்டு இராணுவத்தினருக்கு தனியான இடமொன்று அமைப்பது குறித்து, எவ்வித ஒப்பந்தத்திலும் அரசாங்கம் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .