2025 ஜூன் 28, சனிக்கிழமை

நான்காவது நாளாக ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு நான்காவது நாளாக இன்று (29) தொடர்கிறது.

சம்பள பிரச்சினையை முன்வைத்து கடந்த புதன்கிழமை (25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

பணிபகிஷ்கரிப்புக்கு காரணமாக வழமையான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில, சில ரயில் சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .