Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 08 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழல், மோசடியை ஒழிப்பதற்கு 4 வடங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தால் முடியாது போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
லக்கல புதிய நகரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டப் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
என்னைத் தெரிவு செய்து முழுமையாக 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த 4 வருடத்தில் மக்களின் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. சுதந்திரமும் பலப்படுத்தப்பட்டது. ஊடக சுதந்திரம், நீதிமன்றம் சுயாதீனமாக்கப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தி செய்யப்பட்டது. பல நன்மைகளைப் போலவே சில தோல்விகளும் ஏற்பட்டது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago