Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 05 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு, கொப்பரவத்தை சந்திப் பிரதேசத்தில், வீடொன்றின் வளர்ப்பு நாயை தீ வைத்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், பெரியமுல்ல பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago