2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நால்வர், பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐந்து பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வர், பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 335 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X