2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நாளை நள்ளிரவிலிருந்து ரயில் பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை நள்ளிரவிலிருந்து (19) இரண்டு நாள்களுக்கு ரயில் பணிப்புறக்கணிப்பை முன்னெப்பதற்கு, 5 ரயில் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஓய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து, இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகத் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .