2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நாளை நீர்வெட்டு

Editorial   / 2019 ஜூன் 25 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பை அண்மித்த பல பிரதேசங்களில் நாளை காலை 9 இரவு 9 மணிவரை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய ,மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலவத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே,, பாதுக்க உள்ளிட்ட இடங்களிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகர நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நீர்க்குழாய் கட்டமைப்பை மேம்படுத்தல் காரணமாக, மேற்குறிப்பிட்ட பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தில் தடை ஏற்படு​மென, தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .