2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘நாளை நீர் வெட்டு’

Editorial   / 2019 ஜூலை 01 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தேகம நீர் கட்டமைப்பு பிரிவில் மேற்கொள்ளப்படும் அவசர வேலைத்திருத்தம் காரணமாக, நாளை (02) காலை 8.30 மணியிலிருந்து 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீ​ர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பத்தேகம, நாகொடை, ஹல்பேதொட்ட, சந்தரவல, கனேகம, மஹகொட, மீமெடுவ, கோனாபீனவல. களுபே, தெல்வத்தை மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு இடம்பெறுமென்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .