2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நிதி மோசடி செய்த ஐவர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக பல்வேறு  விளம்பரங்களை வெளியிட்டு ,  நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த  3 முறைப்பாடுகளுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பின் ​போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கந்தானை, மாரவில, ரத்தொலுகம, மெல்சிறிபுர, கல்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .