2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

நீதியரசர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

Simrith   / 2025 ஜனவரி 05 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.சரத் திசாநாயக்க மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இவ்விருவரின் பெயர்களும் அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டன.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான திஸாநாயக்க மற்றும் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடுத்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .