2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நோயாளர் அனுமதி இடைநிறுத்தம்

S. Shivany   / 2020 நவம்பர் 08 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, குறித்த வைத்தியசாலையில் நோயாளர்களை அனுமதிக்கும் செயற்பாடு,  இன்று(08) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .