2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நாடளாவிய ரீதியில் மின்வெட்டு

George   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளாவிய ரீதியில் காலை 8 மணி முதல் இரண்டரை மணித்தியாலங்கள் மற்றும் மாலை 6 மணிக்கு பிறகு ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒருவார காலத்துக்கு இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்னுற்பத்தியில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இந்த மின்வெட்டுஅமுல்படுத்தப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .