2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நீதியரசரின் மனுவை விசாரிக்க மறுப்பு

Kanagaraj   / 2016 ஜனவரி 11 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் டி அப்றூவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு உயர்நீதிமன்றம்,இன்று திங்கட்கிழமை  மறுத்துவிட்டது.

அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கல்கிஸை நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X