2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நாமலிடம் இன்று FCID விசாரணை

Menaka Mookandi   / 2016 மே 23 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை, மிஹிந்து மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடொன்று தொடர்பாக விசாரிப்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், சற்றுமுன்னர் அவர் அங்கு சென்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .