2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பாடசாலை வேன் கோர விபத்து : மாணவர்கள் இருவர் பலி

Freelancer   / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளியாப்பிட்டி, நிலபொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற  விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .