S.Renuka / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வாநிலையால் பாதித்த பகுதிகளில் ட்ரோன்களைப் பறப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
கட்டுப்பாடற்ற செயல்பாடு முக்கியமான மீட்பு விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
அதன்படி, அனைத்து ட்ரோன்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நிகழ்வுகளையும் 011-2343970, 011-2343971 அல்லது 115 ஹாட்லைன் மூலம் முன்கூட்டியே தெரிவிக்குமாறு விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.
12 minute ago
28 minute ago
32 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
32 minute ago
34 minute ago