2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குவேன்-மஹிந்த

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குவதற்கு, தமது அரசாங்கத்தின் கீழ்  செயற்படவுள்ளதாக,              எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.

ஊடகப் பிரதானிகளுடன்  நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

 இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், இன்னும் 6 மாதங்களே குறித்த சட்டம் அமுலில் இருக்கும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X