Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 04 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக, நாளை (05) முதல் பலத்த மழை பெய்வதற்கான சாத்திய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இந்நிலை சில நாட்களுக்கு தொடருமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago