Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 11 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இருந்து வருகை தந்த பலஸ்தீன பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
26 வயதுடைய நபரே, இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அவர் இலங்கைக்கு வந்தமைக்கான காரணத்தை சரியாக கூறாததையடுத்தே, அவர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
26 Jun 2025