2025 ஜூன் 18, புதன்கிழமை

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது

Freelancer   / 2025 மே 31 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தில் பத்தேகம, கண்டி மாவட்டத்தில் கங்கை இஹல கோரல, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோவுட், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை இந்த எச்சரிக்கை  அமுலில் இருக்கும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .