2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 மே 29 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றும் நடைமுறையை சட்டமாக்க எதிர்பார்த்துள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ள விடயம் குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பு பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகிறது.

இந்த நடைமுறை சட்டமாக அமுலாகும் பட்சத்தில், பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரின் இந்த யோசனையை தான் ஏற்பதாக தெரிவித்துள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, மாறாக கட்டண அதிகரிப்பு குறித்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .