2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘பஸ் கட்டணத் திருத்தமானது இன்று முன்னெடுக்கப்பட வேண்டும்’

Editorial   / 2019 ஜூலை 01 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ் கட்டணத் திருத்தமானது இன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு திருத்தத்தை பெற்றுக்கொடுக்காமை, பஸ் உரிமையாளர்களுக்கு செய்யும் அசாதாரண செயலென, பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வருடாந்தம் முன்னெடுக்கப்படும் கட்டணத் திருத்தம் இன்றிலிருந்து இடம்பெற வேண்டும் என்றும், எனினும் இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் இதுவரை எவ்வித கலந்துரையாடலையம் மேற்கொள்ளவில்லை என இச் சங்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பஸ் கட்டணத் திருத்தத்தை வழங்காமைக் குறித்து, இன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் தகவலைப் பெற நடவடிக்கை எடுப்பதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .