2025 ஜூன் 28, சனிக்கிழமை

பாடசாலைகளின் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது

Editorial   / 2019 ஏப்ரல் 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரண்டாம் தவணைக்காக நாட்டின் சகல பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட திடீர் அசம்பாவித நிலையையடுத்து, சகல பாடசாலைகளுக்கும் நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிவராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .