2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘ பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மாத்திரம் நம்பவும்’

Editorial   / 2019 மே 14 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சு வழங்கும் தகவல்களை மாத்திரம் நம்புமாறு, பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்திகள் என்பவற்றை புலனாய்வுத் தகவல்களாக கருத வேண்டாமென்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

சில பிர​தேசங்களில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக, தீவிரவாத நடவடிக்கையை ஒழிப்பதற்காக, பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுவதாகவும் எனவே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .