2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

’பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம்’

Freelancer   / 2022 மே 06 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம் உள்ளார்கள். 148 பேர் ராஜபக்ஷர்கள் பக்கமே உள்ளார்கள் எனவும் சுயாதீனமாக செயற்படுகிறோம் என குறிப்பிட்டுக்கொள்ளும் தரப்பினரது அரசியல் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

பிரதி சபாநாயகர் தெரிவு ஊடாக பாராளுமன்றில் இடம்பெறும் அரசியல் நாடகம் வெளிப்பட்டு விட்டது எனவும்  பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது சாணக்கியன் தெரிவித்துள்ளார்  

நம்பிக்கையில்லா பிரேரணையின் போது இந்த  நாடககாரர்கள், திருடர்கள் ராஜபக்ஷர்களை முழுமையாக பாதுகாப்பார்கள். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக இவர்கள் வாக்களிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7