2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பலத்த பாதுகாப்பு

Freelancer   / 2022 மே 15 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு பொலிஸ் தலைமையகத்தினால் அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக 06 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பும் மேலதிகமாக 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வழங்கப்படவுள்ளனர்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக T56 ரக இரண்டு துப்பாக்கிகளையும் பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவிற்கு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7