2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்

Editorial   / 2022 மே 06 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற வளாகத்தில் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிப்பதற்கு நேற்றிரவும் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அங்கிருந்து விலகி செல்லாத பல்கலைக்கழக மாணவர்கள், தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விடியவிடிய ஈடுபட்டனர். அத்துடன், விடிந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7