2025 ஜூன் 28, சனிக்கிழமை

பியால் புஸ்பகுமார விடுவிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 19 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் இருந்து இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்ட இருவரில் ஒருவரான 50 வயதான பியால் புஸ்பகுமார ராஜபக்ஷ என்பவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாதாள உலக கோஷ்டித் தலைவர் மாக்கந்துரே மதூஷுடன் டுபாயில் கைதாகிய நிலையில் நேற்றைய தினம், மொஹமட் அப்ரிடி மற்றும் பியால் புஸ்பகுமார ராஜபக்ஷ ஆகியோர் நாடு கடத்தப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் பொறுப்பேற்று விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே, இவர் இன்று விடுவிக்கப்பட்டார்.            

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .