2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பிரசன்னவுக்கு விளக்கமறியல்

Janu   / 2025 மே 07 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிபத்கொட நகரில் உள்ள அரசாங்க காணியொன்றை மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பிரதான நீதவான் காஞ்சனா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X