2025 ஜூன் 25, புதன்கிழமை

பிரதமரின் யோசனையை நிராகரித்தார் ஜனாதிபதி

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த  ராஜபக்‌ஷவுக்கு குண்டு துளைக்காத கா​ரை வழங்குவது ​தொடர்பில், அமைச்சரவையில் நேற்று (4) முன்வைக்கப்பட்ட யோசனையானது அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை நிராகரித்த ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத 3 கார்கள் ஏற்கெனவெ வழங்கப்பட்டுள்ளதாகவும்  ​ இதன்போது தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .