2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பிரதமருக்கு ஆசி வேண்டி கதிர்காமத்தில் பூஜை

Editorial   / 2020 செப்டெம்பர் 05 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி கதிர்காமத்தில் இன்று (05) ஆசிர்வாத பூஜையொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது கதிர்காரமத்திலுள்ள கிரிவெஹர விகாரையின், கபவக தம்மிநந்த தேரரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

அதனையடுத்து அங்கு வந்திருந்த பக்தர்களை நலன் விசாரித்த பிரதமர் அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .