2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பிரதமருக்கு சஜித் அனுப்பிய பதில்

Freelancer   / 2022 மே 14 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் எந்தவொரு செயலிலும் ராஜபக்ஷக்கள் ஈடுபடக்கூடாது என்பதே அடிப்படை எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கருத்தை நாங்கள் ஏற்கெனவே ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பிய இரண்டு கடிதங்களின் நகல்களை கடிதத்துடன் இணைத்துள்ளதாகவும் பதிலளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7