2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

புதிய அரசியலமைப்பை உருவாக்க 09 பேர் கொண்ட குழு

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பு வரைவினை உருவாக்குவதற்கு 9 பேர் கொண்ட குழுவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா குழுவின் தலைவராவார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

நீதித்துறையுடன் தொடர்புடைய ஏனைய 8 பேர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .