2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

புரட்டிவிட்டு ஆர்ப்பாட்டம்

Editorial   / 2022 மே 04 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள், அங்கு பொலிஸாரினால் போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகளிலான வேலிளை புரட்டி விட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னகர்த்திச் சென்றனர்.

இதனையடுத்து மேலதிக பாதுகாப்புக்காக பொலிஸார் அழைக்கப்பட்டனர். அத்துடன் தண்ணீரை பீச்சியடிக்கும் வாகனமும் வரவழைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7