2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டன

Editorial   / 2019 மே 01 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு புறக்கோட்டை அரச மரச்சந்திக்கருகில் இருந்த சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (30) இரவிலிருந்து இவ்வாறு வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.

இதுவரை குறித்தப் பகுதியிலிருந்து 150 வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .