2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பூஜித் இடைநிறுத்தம்: பதில் IGPயாக சந்தன நியமனம்

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தனது பதவியை இராஜினாமா செய்யாத நிலையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவை, பதில் பொலிஸ் மா அதிபராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை குழுவின் முடிவு வரும்வரை, பூஜித்தவை தற்காலிகமாகச் சேவையில் இருந்து இடைநிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .