2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பெண்களுக்கு ரயில் பெட்டிகள்

Editorial   / 2019 பெப்ரவரி 23 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரயில்களில், பெண்களுக்கென்று விசேட பெட்டிகளை ஒதுக்குவதற்குத் தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது என, ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம், எதிர்வரும் மார்ச் மாதம் ​கொண்டாடப்படவுள்ள நிலையில்,  அன்றைய தினத்திலிருந்து, இது நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

இதன் முதல் கட்டமாக, ஆறு அலுவலக ​ரயில்களில், பெண்களுக்கான பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .