2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பெண் ஒருவர் கொலை

Editorial   / 2019 மே 11 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆணமடுவ - ரபவேவ பிரதேசத்தில், இன்று காலை பெண் ஒருவர் தடி ஒன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொரலுவேவ - திபிரிபொகுன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்

குறித்த பெண் வேறொருவருடன் தகாத தொடர்பை பேணி வந்த காரணத்தாலேயே, அவர் கொலைசெய்யப்பட்டார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கு ஆணமடுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .