2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பெப்ரல் அமைப்பின் அறிவிப்பு

Freelancer   / 2022 மே 09 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது  தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்குத் தீர்வாகாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்களின் உயிரைப் பாதுகாப்பதனையே முதன்மைப் பொறுப்பாகக் கொண்ட அரசாங்கம் அண்மைக்காலமாக பொறுப்பற்ற தீர்மானங்களையே மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், குறித்த தீர்மானங்களின் ஊடாக நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை உருவாக்கி,  அடக்குமுறைச் சட்டங்களை கொண்டுவருவது கேலிக்கூத்தானது என தாம் நம்புவதாகவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5