2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பெலருஸ் நாட்டிலிருந்து 277 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 மே 29 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் பெலருஸ் நாட்டில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம்  நேற்று இரவு (28) 11.45 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவரும் உரிய சுகாதார வழிமுறைகளுக்கமைய


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .