2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பெலியத்த ரயிலில் பயணிக்கவுள்ள மஹிந்த

Editorial   / 2019 ஏப்ரல் 10 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலியத்த வரை அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ள, புதிய ரயில் வீதியூடான ரயில் பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று  கண்கணிப்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு  மாத்தறையிலிருந்து பெலியத்த வரை பயணிக்கும் ரயிலில் மஹிந்த பயணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .