2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பேராதனை பல்கலைக்கழகம் திங்களன்று ஆரம்பம்

Editorial   / 2019 மே 11 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன என, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உப்புல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்ககைள், மே 20ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் இதேவேளை களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .