2025 ஜூன் 13, வெள்ளிக்கிழமை

பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

Freelancer   / 2024 செப்டெம்பர் 29 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட பணிகள் குறித்து நேற்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
 
தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தலைமையில் தேர்தல் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள், பிரதி மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை ஏற்பாடு செய்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (a) 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .